இந்தியாவின் ஊ.ன.மான பெண் கு.ழ.ந்.தையை பெ.ற்றெ.டுத்ததற்காக இ.ளம் பெ.ண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் தா.க்கிய சம்பவம் அ.திர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பபிதா தேவி. இவர் கணவர் பவன்குமார். த.ம்ப.திக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெ.ண் கு.ழந்தை பிறந்தது.
குழந்தை பிறக்கும் போ.தே ஊ.ன.மா.க பி.ற.ந்ததால் அதை பார்த்து பவன்குமார் கோ.ப.ம.டை.ந்.தா.ர். இதை தொ.டர்ந்து ம.னைவியையும், கு.ழந்தையையும் அ.டி.த்.து வீட்டை வி.ட்டு து.ர.த்.தி.யு.ள்.ளா.ர். இரண்டு ஆண்டுகள் க.ழி.த்.து கணவர் வீட்டுக்கு பபிதா தனது குடும்பத்துடன் வந்தார்.
ஆனால் கோ.ப.ம் கு.றை.யா.த பவன்குமார் மற்றும் அவர் குடும்பத்தார் அவர்களை அ.டி.த்.து உ.தை.த்.த.ன.ர். இதனால் கா.ய.ம.டை.ந்.த பபிதா மற்றும் அவர் குடும்பத்தார் மருத்துவமனையில் சே.ர்.க்க.ப்ப.ட்டார். இது குறித்த பு.கா.ரி.ன் பே.ரி.ல் பொ.லி.சா.ர் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…