தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆரம்ப கால கட்டங்களில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் சௌகார் ஜானகி , இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரின் பெயரை சொன்னால் இன்று உள்ள தலைமுறையினரும் இந்த பெயரை எங்கேயோ கேட்டது போல் இருக்கு என்று கூறுவார்கள் ,
இவரின் பேத்தியும் ஒரு நடிகை தான் , அவரது பெயர் வைஷ்ணவி , இவர் தமிழில் முதன் முதலில் கே பாலச்சந்தர் இயக்கிய ’ஒரு வீடு இரு வாசல்’ என்று திரைப்படத்தின் மூலமாகவே அறிமுகம் ஆனார் , அதன் பிறகு மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததினால் பல பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்தன ,
சமீபத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ராகெட்ரி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் , இந்த திரைப்படத்தில் சௌகார் ஜானகி பேத்தியான வைஷ்ணவி இந்த திரைப்படத்தில் உடல் மொழி மற்றும் மொழி தெரிந்தமையால் இவர் இந்த பணியில் மூன்று ஆண்டுகளாக அயராது பணிபுரிந்தார் .,
அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' திரைப்படம் உருவாகி வருகிறது. தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக…
2010-ம் ஆண்டு இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்…
ஜீப் என்றாலே பெரும்பாலானவர்களுக்கு “கில்லி” திரைப்படத்தின் “அர்ஜுனரு வில்லு” பாடல்தான் நினைவிற்கு வரும். ஜீப்பை மற்ற கார்களை போல் அல்லாமல்…
பணி செய்யும் இடத்தில் தங்களுக்கு நேரும் பாலியல் துன்புறுத்தல் குறித்தும், அத்துமீறி நடந்து கொண்ட ஆண்கள் குறித்தும் வெளிப்படையாக தற்பொழுது…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ திரைப்படம் வெளியாகி நல்ல…
சாதாரண ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து, இன்று தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் ஷங்கர். …