தமிழ் சினிமா வில் அசைக்க முடியாது இடத்தில இருக்கும் தளபதி விஜயை பற்றி தெரியாத ஆளே கிடையாது.இவர் தனகென்று ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளவர்.இவர் படம் வெளியாக போகிறது என்றல் அன்றைய நாள் திருவிழா போல கொண்டாடுவார்கள் தளபதி விஜய் ரசிகர்கள்.இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் ஆகியுள்ளனர்.விஜய் அவர்கள் சினிமா துறைக்கு தனது தந்தை அனா சந்திரசேகர் மூலம் அறிமுகமாகி தற்போது கோலிவுட் சினிமா துறையில் இவருகேன்று ஒரு இடம் பிடித்தவர்.
தளபதி விஜய் 1992ஆம் ஆண்டு வெளிய நாளைய தீர்ப்பு என்னும் படம் மூலம் தனது தந்தையால் ஹீரோவாக அறிமுகமாகினார்.பின்பு அடுத்து அடுத்து படங்களை நடித்து இவர் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசம் கவர்ந்தார்.இவர் 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை இருகிறார்கள்.அவரது மகன் சஞ்சய் அவர்கள் தனது தந்தை யுடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.
நடிகர் விஜய் 1999ஆம் ஆண்டு தனது பெற்றோர்கள் பார்த்த பெண் சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.நடிகர் விஜய் தனது மனைவியை தனது படங்களின் இசை வெளியிட்டு விழா அல்லது தனது உறவினரின் சுப நிகழ்வு என்றால் மட்டுமே தான் அழைத்து செல்லுவார்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரபல நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது மேடையில் பேசிய தனது மனைவி சங்கீதாவை பக்கத்தில் நின்று தளபதி விஜய் ரசிக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கிய நடிகர்…
உலகத்தில் தீர்வு கண்டுபிடிக்கப்படாத பல மர்ம சம்பவங்கள் நிறைந்துள்ளது. அது அமானுஷ்ய சம்பவங்களாகவே இருக்கும் என்று நாம் சொல்லிவிட முடியாது.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா…
கங்கை அமரன் வைரமுத்துவை தாக்கி பேசியதை தொடர்ந்து பதிலுக்கு வைரமுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்…
தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள்.…