Categories: NEWS

மகளை திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று தந்தை செய்த கொ.டூரம் : கதறும் உறவினர்கள்..!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பலமனேர் பகுதியை சேர்ந்த பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். இவர் பெங்களூரில் வேலை செய்து வரும் நிலையில், சைலஜா என்ற இளம் பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். சைலஜா பெங்கரகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் தான், இவரும் பெங்களூருவில் வேலை செய்து வந்துள்ளார்,

இந்நிலையில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக தனசேகர் பெங்களூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

மகளின் காதலை விரும்பாத சைலஜாவின் தந்தை பாபு திருமணம் தொடர்பாக பேசலாம் என்று மகள் செல்போனில் இருந்து தனசேகரை கடந்த சனிக்கிழமை அழைத்துள்ளார்.

பேசுவதற்காக சென்ற தனசேகரை சைலஜாவின் தந்தை தன்னுடைய தோட்டத்திற்கு அழைத்து சென்று து.ண்.டு து.ண்.டா.க வெ.ட்.டி கொ.லை செ.ய்.து அங்கேயே பு.தை.த்.து.ள்.ளா.ர்.

மகனை கா.ணாமல் தே.டி.ய தனசேகரின் பெற்றோர் பலமனேர் காவல் நிலையத்தில் பு.கா.ர் தெரிவித்துள்ளனர்.

பொலிசார் கடந்த நான்கு நாட்களாக தே.டி வந்த நிலையில், அவருக்கு இறுதியாக வந்த செல்போன் அழைப்பு அடிப்படையில் வி.சாரணை நடத்தி வந்தனர்.

அப்போது கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் பாபுவின் தோட்டத்தில் இருந்து தனசேகர் உ.ட.லை இன்று தோ.ண்.டி எ.டுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் த.லை.ம.றை.வா.க இருக்கும் சைலஜாவின் தந்தை பாபுவை தீ.விரமாக தே.டி வருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

57 mins ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

2 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

13 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

14 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

15 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

16 hours ago