கடந்த நான்கு வருடங்களாக பலரது மனதில் நீங்காத இடத்தை பிடித்ததோடு முதன்மை ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த உலக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது மேலும் இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் தங்களை அடையாளபடுத்தி கொள்வதோடு திரையுலகிலும் பல முன்னணி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் தாமரையிடம் பேசும் அபிஷேக் எல்லோரும் உனக்குதான் வேலை பார்த்துட்டு இருக்காங்க என்று கூறுகிறார். இதனைக் கேட்ட தாமரை அபிஷேக்கின் காலில் விழுந்து நீ சொன்ன வார்த்தையே போதும் என்கிறார்.உடனே தாமரையை நெஞ்சோடு அணைத்துக் கொள்ளும் அபிஷேக்,
அவரை கட்டியணைத்தப்படியே ஆறுதல் கூறுகிறார். இதனை தொடர்ந்து ராஜூவிடம் பேசும் இமான் அண்ணாச்சி யாரை காப்பாற்ற விரும்புகிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு தாமரையை காப்பாற்ற விரும்புகிறேன் என்று கூறுகிறார்…
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…