தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் நடித்த படங்கள் நன்றா ஓடி வெற்றி கண்டுள்ளது. அது அவர்களின் நடிப்பின் திறமையாலும் கோடா இருக்கலாம். ஒரு சிலரின் நடிப்பிற்காக மட்டும் படத்திற்கு செல்லும் நபர்கள் பல பேர் உள்ளனர். அப்படி தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் நம்மளை கவர்ந்தவர் தான் நவரச நாயகன் கார்த்தி அவர்கள்.தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்.
பின்னர் கிழக்கு வாசல், கோபுர வாசலிலே, அமரன், மேட்டுக்குடி, உள்ளத்தை அள்ளித்தா, பிஸ்தா, பூவரசன் போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். நவரச நாயகன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் கார்த்திக் 1988ம் ஆண்டு நடிகை ராகினை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் அவரை விவாகரத்து செய்த கார்த்திக் ராகினியின் சகோதரியான ரதியை 1992ல் திருமணம் செய்துகொண்டார்.
கார்த்திகுக்கு கவுத, கயன், தீரன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக் என்று அழைக்கப்படும் நடிகர் தான் கார்த்தி அவர்களின் மகன். இவர் கடல், வை ராஜா வை, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்திருந்தார். தற்போதும் அவர் பல தமிழ் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…