தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் தான் Vj மோனிகா. இவரது குரலை யாராலும் மறக்க முடியாது. சன் தொ லைக்கா ட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதுடன் பல செய்திகள் வா சிப்பா ளர் ஆகவும் நடித்து வந்தார். அந்த வகையில் தெய்வம் தந்த வீடு எனும் சீரியல் நடித்திருந்தார். அது ம ட்டுமல்லா மல் நான் 10 ஆண்டுகளாக தொ குப்பாளினி யாக பணி புரிந்து வருகிறேன். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு சீ ரியல் நடிக்கும் வா ய்ப்பு கிடைத்தது. அறிமுக தொடராக கா மெடி காலனி பிறகு செ ந்தூரப் பூவே எனும் சீ ரியலும் நடித்திருந்தேன்.
மேலும், சமீபத்தில் வேந்தர் தொலைக்காட்சியில் சா பூ த்ரீ எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறேன். பல வருடங்களுக்கு பிறகு தொகுப்பாளினியாக பணி புரிவது மகிழ்ச்சியை தருகிறது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அந்த நேரம் நான் தான் ராணி மீண்டும்,
அந்த வேடத்தை போட்டுக் கொள்வதில் எல்லை இல்லாத ஆனந்தம் . மேலும் சாமுவேல் மேத்யூ என்பவரை திரும ணம் செய்து கொண்டேன். இவர் சினிமா இயக்குனராகும் முயற்சி செய்து வருகிறார். மேலும் எங்களுக்கு ஜேடன் எனும் ஆண் குழந்தையும் உள்ளது, என்று சொல்கிறார் மோனிகா அவர்கள். தற்போது இரண்டாவது குழந்தையும் ஆண் குழந்தை பிறந்துள்ளது .
2011 ஆண்டு நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் நடிகர் ஜீவாவுக்கு தங்கையாக நடித்து இருந்தார். தற்போது ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார் இவர். சமீபத்தில் மோனிகா அவர்கள், தனது குழந்தை புகைப்படங்களை ச மூக வலைத்தளங்கள் வெளியிட்டு இ ணைய த்தில் வை ரலாகி வ ருகிறார் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…