தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்காக பின்னணி பாடகராக இருந்தவர் பாடகர் உன்னிகிருஷ்ணன் , இவர் தமிழ் ,மலையாளம், கன்னடம் ,தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார் ,இவர் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் இசையில் என்னவளே ஆதி என்னவளே என்னும் பாடலை பாடி திரையுலகிற்கு அறிமுகமானார் ,
அவரின் முதல் பாடலிலே பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் ,இந்த பாடல் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது ,அதனை தொடர்ந்து பல்வேறு பாடல்களை பாடி மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றார் ,இவர் மகளும் பிசாசு படத்தில் ஒரு பாடலை பாடி தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது ,
பாடகர் உன்னிகிருஷ்ணன் பல ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகின்றார் , இவரின் மகள் உத்ராவும் திரைப்படங்களில் பின்னணி பாடகியாக இருந்து வருகிறார் , தற்போது அவர் ஆளே அடையாளம் தெரியாமல் நடிகையை போல இருக்கிறார் பாருங்க ..
குளுமையான இங்கிலாந்து நாட்டை விட்டுவிட்டு காலனி நாடான இந்தியாவில் செட்டில் ஆன பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெப்பம் ஒரு கொடுமையான…
வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…
சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும்…
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான 'மைனா' படம் மூலம்…