உலக அழகி பட்டம் வென்று, திரையுலக பிரபலங்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராய்.இதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பிறகு பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பிய நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு பட வாய்ப்புகள் குவிந்தன.
இதனால் தமிழில் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடிக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார்.இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது அம்மா, மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதில் அம்மா,மகள், பாட்டி என மூன்று தலைமுறைகள் ஒன்று புகைப்படம் எடுத்துள்ளனர்.இதோ அந்த புகைப்படம்..
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…