நடிகை பூனம் கவுர், முதலில் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தார். பிறகு 2006ஆம் ஆண்டு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் நரேன் நடித்து வெளிவந்த ‘நெஞ்சிருக்கும் வரை’ எனும் திரைப்படத்தில், கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு, தமிழ், மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் என் வழி தனி வழி, 6 மெழுகுவர்த்திகள், அச்சாரம், வெடி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கி றார்.
தற்போது இயக்குனர் ஆண்டாள் ரமேஷ இயக்கத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்து வரும் நண்டு என் பிரண்டு எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் நடந்து வந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டல் அறையில் இருந்து காலிசெய்து சென்றுவிட்டார். இதைப்பற்றி நடிகை பூனம் கவுர் இடம் கேட்கும்போது எனக்கும் இயக்குநருக்கும் க ருத்துவேறுபாடு காரணத்தால்,
இதற்கு மேல் இந்த திரைப்படத்தின் தொடர்ந்து நடிக்க முடியாது என கூறிவிட்டார். இதற்குப் பிறகு எந்த ஒரு திரைப்படதிலும் காணமுடியாத எடுத்த நிலையில் இருந்தது. மேலும், சமீப காலமாக தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் நடிகை பூனம் கவுர் அவர்கள். இதோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம்…
அம்மா கணக்கு திரைப்படத்தில் நடிகை அமலா பாலுக்கு மகளாக நடித்திருந்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வரும் ஸ்ம்ருதி வெங்கட் தான் சினிமாவில் அறிமுகமானது குறித்து மனம் திறந்து பேசி…
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் பாட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு என்ன நடக்கப்போகிறது என்பதை தான் இதில் நாம்…
நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…