தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை நதியா. 1985ஆம் ஆண்டு வெளியான பூவே பூச்சுடவா என்னும் படம் மூலம் தமிழில் இவர் அறிமுகமானவர்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார்.இவருகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்துள்ளார்.
தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அவ்வபோது விளம்பர படங்களில் நடித்து வருகிறார். பூவே பூச்சுடவா படத்தில் அறிமுகம் ஆன இவர் அந்த கால தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை.
எந்த அளவிற்கு என்றால் அப்போது விற்கும் பொருட்கள் கூட நதியாவின் பேரில் தான் விற்கும்.
தமிழ் மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களுடன் மலையாள படங்களிலும் நடத்து வந்தார். இவருக்கு 1988 ஆம் ஆண்டு சிரீஸ் காட்போல் என்ற மராட்டியருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. தற்போது கூட அதே அழகில் இருக்கும் நடிகை நதியாவை பாருங்க .,
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…
நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…