தமிழ் சினிமா கொண்டாடிய பல முன்னணி நடிகைகள் இப்போது திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டனர்.
மக்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு வைத்த பெயர் புன்னகை அரசி. ஏனெனில் அவரது சிரிப்பு அப்படி ஒரு அழகாக இருக்கும்.
சினேகா, பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் சினேகாவிற்கு இரண்டாவதாக மகள் பிறந்திருந்தார். மகளின் முதல் பிறந்தநாளை படு பிரம்மாண்டமாக இருவரும் கொண்டாடினார்கள்.
தற்போது சினேகா தனது மகள் மற்றும் மகனுடன் ஒரு அழகிய புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அவரது மகள் நன்றாக வளர்ந்து விட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…