இந்தியாவில் திருமணம் செ.ய்.து கொ.ள்.வதாக கூறி, பெ.ண் ஒருவரிடம் நெ.ரு.ங்கி பழகி 30 லட்சத்திற்கும் மேல் மோ.ச.டி செ.ய்.த நபரை பொ.லி.சா.ர் தேடி வருகின்றனர். தமிழகத்தின், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23). இவர், சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வே.லை செ.ய்.து வருகிறார்.
இவருக்கு, பெற்றோர் இணையதளம் மூலம் வரன் பார்த்து வந்துள்ளனர். அப்போது பெங்களூருவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். பொறியாளரை இந்துவுக்கும் பிடித்திருந்ததால், இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செ.ய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் இந்து தினமும் செல்போனில் பேசி வந்துள்ளார். அதன் பின் இருவரும் நேரில் சந்தித்து நெ.ரு.ங்கி ப.ழ.கும் அளவிற்கு இருந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த நபர் அ.வ.சர தேவையாக தனக்கு ஒரு 35 லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக கூறி நடித்துள்ளார். இந்துவுன் குடும்பத்தாரும், வருங்கால மருமகன் தானே என்று நினைத்து தங்களிடம் இருந்த 33.75 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர். பணத்தை வாங்கிய பின், அந்த நபர் இந்துவிடம் செல்போனில் பேசுவதை நி.று.த்.தியுள்ளார். தொடர்ந்து போன் அ.டி.த்.தாலும், அவர் பல்வேறு காரணங்கள் கூறி தவிர்த்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பணத்தை கேட்ட இந்துவுக்கு அவர் கொ.லை மி.ர.ட்.டல் விடவே, இதை சற்றும் எ.தி.ர்.பார்க்காத, இந்து தான் ஏ.மா.ற்ற.ப்பட்டதை உணர்ந்து, உடனடியாக சைதாப்பேட்டை கா.வ.ல் நிலையத்தில் இந்து பு.கா.ர் அளித்தார். பொ.லி.சார் இது குறித்து வ.ழ.க்கு பதிவு செ.ய்.து பெங்களூருவில் உள்ள அந்த பொறியாளரை தேடி வருகின்றனர்.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…