இந்தியாவில் திருமணமான 3 மாதத்தில் காதல் ம.னை.வியை கணவன் க.ழு.த்.தை நெ.ரி.த்.து கொ.லை செ.ய்.த ச.ம்.பவம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவை சேர்ந்த வைபவ் என்பவரும் பூஜா என்ற இ.ள.ம்.பெ.ண்ணும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செ.ய்.து கொ.ண்.ட.னர். திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே புதுமணத்தம்பதி இடையே சிறு விடயங்களுக்கு கூட வா.க்.கு.வா.தம் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் வைபவ் – பூஜா இடையே மீண்டும் ச.ண்.டை ஏற்பட்டது.
அப்போது மாமியார் கண் எ.தி.ரி.லேயே பூஜா தனது கணவர் வைபவை இ.ழி.வு.ப்.படுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாக தி.ட்.டி பேசி மோ.ச.மா.க நடந்திருக்கிறார்.
தனது தாய் முன்னால் தன்னை மனைவி இப்படி அசிங்கப்படுத்திவிட்டாளே என ஆ.த்.தி.ர.மடைந்த வைபவ் கண்ணிமைக்கும் நேரத்தில் பூஜாவை க.ழு.த்.தை நெ.ரி.த்து கொ.லை செ.ய்.தா.ர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொ.லி.சார் அங்கு வந்து பூஜாவின் ச.ட.லத்தை கைப்பற்றிவிட்டு வைபவை கை.து செ.ய்.த.னர். அவரிடம் தீ.வி.ர வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…