கடந்த 1994 ஆம் ஆண்டு நடித்த டூயட் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சேஷாத்ரி என்பவர். இந்தப் படத்தில் இடம் பெற்ற அஞ்சலி அஞ்சலி பாடல் இன்றும் யாராலும் மறக்க இயலாத ஒன்று. தற்போது இவருக்கு 54 வயதாகிறது என்பது குறிப்பிடதக்கது. மேலும் நடிகை மீனாட்சி சேஷாத்ரி என்பவர் 1983 இல் வெளியான பைண்டர் பாபு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த நடிகை மீனாட்சி சாவித்திரி எண்பதுகளில் அதிகம் சம்பளம் பெற்ற நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
நடிப்பையும் தாண்டி நடனத்தில் சிறந்து விளங்கினார் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. இவர் இந்திய கலையான பரதம், கதகளி போன்ற நடனகளில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். இவர் 1995இல் மைசூரை சேர்ந்த வங்கி முதலீட்டாளர் ஹரிஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் இவரது திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ஒரு மகனும் இரு மகன்களும் பிறந்தனர். தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நடிகை மீனாட்சி சேஷாத்ரி. அங்கேயே பரத நாட்டியம், கதகளி போன்ற நடனங்களை கற்று தரும் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…
தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…
உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…