தமிழகத்தில் கீழே கிடந்த ரூ 58 ஆயிரம் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனை ஏழை பெ.ண் பொ.லி.சி.ல் நே.ர்.மையாக ஒப்படைத்துள்ளார்.
அம்பாசமுத்திரம் அருகே மாரியம்மாள் என்ற பெ.ண் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது கீழே கிடந்த பர்சை திறந்து பார்த்த போது உள்ளே 58 ஆயிரத்து 210 ரூபாய் ப.ண.ம் மற்றும் ஆண்ட்ராய்ட் செ.ல்.போன் கிடைத்துள்ளது.
அதையெல்லாம் தான் எடுத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட மாரியம்மாளுக்கு தோன்றவில்லை. பின்னர் நேராக பொருட்களை கா.வ.ல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பொருட்களை உரிமையாளரிடம் பொ.லி.சார் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து நேர்மையின் உருவமாக திகழ்ந்த மாரியம்மாளை பாராட்டிய பொ.லி.சார் அவருக்கு கு.த்.து விளைக்கை பரிசாக வழங்கி கெளரவப்படுத்தினார்கள்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நிகழ்ச்சியின்…
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…