Categories: NEWS

கொரோனா பெண் நோயாளியிடம் பா.லி.யல் அ.த்.துமீறல்..! ம.ரு.த்துவமனையில் வார்டு பாயாக பணிபுரியும் இருவர்க்கு ஏற்பட்ட அவலம்..!

மத்தியப்பிரதேசத்தில் கொரோனா நோயாளியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.த.தா.க மகாராஜா யஷ்வந்த்ராவ் ம.ரு.த்து.வ.ம.னை.யின் இரண்டு வார்டு பாய்களை இந்தூர் போ.லீ.சா.ர் கை.து செ.ய்.த.னர். கு.ற்.றம் சா.ட்.ட.ப்.பட்டவர்கள் சுபம் மற்றும் ஹிருதேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“கு.ற்.ற.ம் சா.ட்.டப்பட்ட இருவரும் எம்ஒய் ம.ரு.த்.துவமனையின் நெ.ஞ்.சு சி.கிச்சை வார்டில் ஒரு கொரோனா நோயாளியை பா.லி.ய.ல் ரீ.தி.யாக சீ.ண்.டியுள்ளனர். இந்த ச.ம்பவம் மே 5 மற்றும் மே 6 இடைப்பட்ட இரவில் நடந்தது” என்று இந்தூர் கா.வ.ல் கண்காணிப்பாளர் அசுதோஷ் பக்ரி தெரிவித்தார்.

“இந்த ச.ம்.பவம் குறித்து பா.தி.க்கப்பட்ட பெ.ண் தனது குடும்ப உறுப்பினர்களிடம் பு.கா.ர் கூறினார். ஆனால் அதற்குள் கு.ற்.ற.ம் சா.ட்.டப்பட்ட இருவரும் ம.ரு.த்.துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். சன்யோகிதகஞ்ச் கா.வல் நிலையம் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து கு.ற்.றம் சா.ட்.டப்பட்ட இருவரையும் கை.து செ.ய்.துள்ளது.” என்று பக்ரி மேலும் கூறினார்.

ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட வார்டு பாய்கள் கு.ற்.ற.வியல் ப.தி.வு வைத்திருந்தார்களா இல்லையா என்பதை கா.வ.ல்துறை இப்போது ம.ரு.த்.துவமனை நிர்வாகத்துடன் சரிபார்க்கிறது என்று எஸ்.பி. பக்ரி மேலும் தெரிவித்தார்.

கொரோனா நோயாளியிடம், ம.ரு.த்.துவமனை ஊழியர்களே பா.லி.யல் ரீ.தி.யாக அ.த்.து.மீ.றிய ச.ம்.பவம் மத்திய பிரதேசத்தில் அ.தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

5 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

6 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

7 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

8 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

8 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

8 hours ago