இந்தியாவில் கொரோனாவால் இ.றந்த தாயின் உ.ட.லை மகன் பைக்கில் கொண்டு சென்ற அ.வ.லம் அரங்கேறியுள்ளது. ஆ.ந்.திராவில் தான் இந்த ச.ம்.பவம் ந.ட.ந்துள்ளது.
அம்மா.நி.ல.த்தில் கொரோனா தீ.வி.ரப் பரவல் காரணமாக ம.ரு.த்.துவமனைகளில் இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 50 வயது ம.தி.க்கத்தக்க பெ.ண்.மணி ஒருவருக்கு கொரோனா நோ.ய் அ.றி.கு.றிகள் இருந்துள்ளன.
இதனையடுத்து அவருக்கு சோ.த.னை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதன் முடிவுகள் வருவதற்குள்ளாகவே அந்தப் பெ.ண் தி.டீ.ரெ.ன உ.யி.ரிழந்தார்.
ஸ்ரீகாக்குளம் மா.வ.ட்டம், மண்டசா மண்டல் கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி திங்களன்று கொரோனா போன்ற அ.றி.கு.றிகள் இருந்ததால் ம.ரு.த்.துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரது நோ.ய் தீ.வி.ர.மடைய ம.ரு.த்.து.வ.மனையிலேயே இ.ற.ந்.து.போனார். ஆம்புலன்ஸோ அல்லது வேறு வாகனங்களோ இருந்தால் உ.ட.லை ஏற்றிச் சென்று விடலாம் என்று இ.ற.ந்த பெ.ண்.மணியின் குடும்பத்தினர் காத்திருந்தனர்.
ஒரு ஆம்புலன்ஸும், வாகனமும் கிடைக்காததால் பெ.ண்.ணின் மகனும் மருமகனும் பைக்கில் உட்காரவைத்தே இடுகாட்டுக்கு உ.டலைக் கொண்டு சென்றனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி அ.தி.ர்.ச்.சியடைய வைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ். இவர் மலையாளத்தில் கலந்து 2018…
தமிழ் சினிமாவில் 80களில் லெஜெண்ட் இயக்குனராக திகழ்ந்தவர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. முன்னணி நடிகர்களை உயரத்தில் கொண்டு சென்று பார்த்தவர்…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல்களில் ஒன்று 'ரோஜா'. இந்த சீரியல் முதலில் மதிய வேளையில் ஒளிபரப்பாக தொடங்கியது.…
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…
இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…