நடிகர் விவேக்கின் மரம் நடும் செயல் குறித்து நடிகர் விஜய் பாராட்டி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிகில் திரைப்பட நிகழ்ச்சியின் போது நடிகர் விஜய் மேடையில் விவேக் மரம் நடுவது குறித்து புகழ்ந்து பேசி இருந்தார்.அப்போது, பொதுவாகவே குழிபறிக்கும் வேலையே யாராவது செய்தால் அவர் மீது நமக்கு கோ பம் வரும்.
ஆனால், இவர் குழி பறிக்கும் போது மட்டும் இவர் மீது மரியாதை வருகின்றது என்று கூறியுள்ளார்.நடிகர் விவேக் யாரும் எதிர்பாராத விதமாக இயற்கை எய்திருப்பது எல்லோரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவருடைய உ டல் ம றைந்துவிட்டாலும் இவர் பேசிய வசனங்கள் ஒவ்வொன்றும் சமூக மாற்றத்துக்கான குரலாக காலம் கடந்தும் ஒலித்துகொண்டிருக்கும் என்பதில் துளியும் ச ந்தேகமில்லை.
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…
1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…