குக் வித் கோ மாளி 2 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் தான் நடன மாஸ்டர் பாபா பாஸ்கர்.
இவர் நிகழ்ச்சியில் இருந்தாலே தனியாக தெரியும் அளவிற்கு ஏதாவது செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விடுவார்.இந்த நிலையில், இந்த சீசன் 2 தற்போது நிறைவடைந்து கனி வெற்றியாளராக ஆன நிலையில், பலரும் இந்த ஷோவை மிஸ் செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பாபா பாஸ்கர், வாகன ஓட்டுனர்களிடம் வேண்டுகோள் விடுத்து கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
அதில், வெயில் காலங்களில் நிழலுக்காக வண்டிகளுக்கு அ டியில் சிறு சிறு விலங்குகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் வாகனத்தை எடுக்கும் முன்பு பார்த்துவிட்டு எடுக்கும்படி கேட்டுகொண்டுள்ளார்.
மேலும், இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் இவரின் மேல் இருந்த மரியாதை ரசிகர்கள் மத்தியில் உயர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…
நேற்றைய முன்தினம் சென்னை சிதம்பரம் மைதானத்தில் CSK மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே மேட்ச் நடந்தது. இதில் முதலில் பேட்டிங்…