Categories: NEWS

கா.தலனுக்காக : க.ணவரை கொ.லை செ.ய்.து பு.தை.த்.த ம.னைவி : 3 ஆண்டுகளுக்கு பின் தெரிந்த உண்மை..!

தமிழகத்தில் கா.த.லனுக்காக இரண்டாவது க.ண.வரை ம.னை.வி கொ.லை செ.ய்.து தென்னை மரத்திற்கு அ.டியில் பு.தைத்துள்ள ச.ம்.ப.வம் மூன்று வருடத்திற்கு பின் தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கு.த்.து.கல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவில் வசித்து வருபவர் அபிராமி (33). தங்கராஜ் என்பவரை திருமணம் செ.ய்.து கொ.ண்.ட இவர், சொந்தமாக அழகு நிலையம் ஒன்றை ந.ட.த்தி வருகிறார். மகன் மற்றும் மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் தங்கராஜ் உ.ட.ல்.நலக்குறைவு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன் உ.யிரிழக்க, அபிராமிக்கு காளிராஜ் என்பவருடன் ப.ழ.க்கம் ஏற்பட்டு, அவரை திருமணமும் செ.ய்.து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார்.

காளிராஜுன் தாயார் கேட்ட போது, தான் வெளியூரில் வேலை செ.ய்து வருவதாக கூறியுள்ளார். மூன்று ஆண்டுகள் ஆகியும் மகன் திரும்பாத காரணத்தினால், பொ.லி.சில் இது குறித்து காளிராஜுன் தாயார் பு.கா.ர் அளித்துள்ளார்.

இதையடுத்து பொ.லி.சார் மேற்கொண்ட வி.சாரணையில், அபிராமியுடன் காளிராஜ் இருப்பது தெரியவந்ததால், பொ.லி.சார் அபிராமியிடம் வி.சாரணை மேற்கொண்டனர்.

அப்போது, காளிராஜை திருமணம் செ.ய்.து கொ.ண்ட நிலையில் தனக்கும் மாரிமுத்து என்பவருக்கும் ப.ழ.க்கம் ஏற்பட்டது. இருவரின் ப.ழ.க்கம் நாளைடைவில் நெ.ரு.ங்.கி ப.ழ.கும் அளவிற்கு ஆகியது.

இது காளிராஜுக்கு தெரியவர, மாரிமுத்து மற்றும் காளிராஜுக்கும் இடையே வா.க்குவாதம் ஏற்பட்டது. இதில் காளிராஜை மாரிமுத்து அ.டி.த்.து கொ.ன்.றுவி.ட பின்னர் தன் நண்பர்களின் உதவியுடன், வீட்டில் உள்ள தென்னை ம.ரத்.திற்கு அ.டியில் காளிராஜின் ச.ட.ல.த்.தை பு.தைத்தாக வா.க்.கு.மூ.லம் அளித்துள்ளார்.

அதன் பின், தென்காசி கா.வ.ல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன், கா.வ.ல் ஆய்வாளர் பால முருகன் ஆகியோர் தலைமையில் ஜேசிபி கொண்டு பள்ளம் தோ.ண்டப்பட்டது.

அப்போது காளிராஜின் ச.ட.ல.ம் எ.லு.ம்.பு கூ.டா.க மீ.ட்.க.ப்.ப.ட்.ட.து. இதையடுத்து அபிராமி, கா.த.லன் மாரிமுத்து மேலும் கொ.லை.க்.கு உ.டந்தையாக இருந்த 4 பேரையும் பொ.லி.சா.ர் பி.டி.த்.து வி.சா.ரி.த்து வ.ருகின்றனர்.

Archana
Archana

Recent Posts

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

8 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

9 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

10 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

11 hours ago

தனக்காக பட வாய்ப்பு தேடி அலைந்த மனோபாலாவுக்காக நடிகர் மைக் மோகன் செய்த செயல்… கேக்கும் போதே கண் கலங்குதே…

1980களில் மிகவும் சாதுவான முகபாவனையுடன் திரையில் வலம் வந்து அன்றைய காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணன் என்றும், மைக் மோகன்…

11 hours ago

எனக்கு விஷம் கொடுத்துட்டாங்க.. மனைவி, மகன்கள் செய்த அட்டூழியம்.. ஸ்டன்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் பரபரப்பு பேட்டி..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக அசத்தியவர் தான் ஜாகுவார் தங்கம். இவரது உண்மையான பெயர் தங்கப்பழம். பெரும்பாலும்…

11 hours ago