Categories: NEWS

கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு போய்விட்டார் என பொய் சொன்ன ம.னைவி : அம்பலமான அ திர்ச்சி உண்மை!!

கணவர் வெளிநாட்டுக்கு வேலை சென்றுவிட்டதாக ம.னைவி கூறி வந்த நிலையில் அவர் ஏற்கனவே கொ.டூ.ர.மா.க கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட அ.தி.ர்.ச்.சி சம்பவம் அ.ம்.பலமாகியுள்ளது.

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் கடந்த 2018 பிப்ரவரி மாதத்தில் க.ழு.த்.து அ.று.ப.ட்.ட நிலையில் இ.ளைஞர் ச.ட.ல.ம் க.ண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொ.லை வழக்கில் து.ப்.பு கிடைக்காததால் பொ.லி.சார் அதை கி.ட.ப்பில் போட்டனர்.

இந்த நிலையில் மாவட்டத்துக்கு புதிய உயர் அதிகாரியாக முகேஷ் ஜெயக்குமார் பொறுப்பேற்ற நிலையில் அந்த கொ.லை வ.ழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கினார்.

கொ.லை ந.டந்த இடத்தில் இருந்து கை.ப்.ப.ற்றப்பட்ட ம.து பா.ட்டிலின் பெயர் மற்றும் சீரியல் எண் அடைப்படையில் வி சாரித்த போது அந்த வகை ம.து பா.ட்டில் கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டது என்று தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதிகளுக்கு கொ.லை.யா.ன இ.ளைஞர் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொ.ல்.ல.ப்.ப.ட்.ட.து கூல்டிரிங்க் கடை ந.ட.த்தி வந்த வியாபாரி சுப்புராஜ் என தெரிந்தது.

சுப்புராஜ், ஜெயலலிதா என்பவரின் மகளான அன்னலட்சியை திருமணம் செ.ய்.த பின்னர் கூல்டிரிங்க் கடை ந.ட.த்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுப்புராஜ் குறித்து அன்னலட்சுமியிடம் பொ.லி.சார் வி.சா.ரித்த போது க.ண.வர் வெளிநாடு செ.ன்.றுள்ளார் என கூறியிருக்கிறார்.

க.ண.வர் கா.ணாமல் போன நிலையில் ஏன் பொ.லி.சில் பு.கா.ர் அளிக்காமல் வெளிநாடு போயிருப்பதாக பொ.ய் சொ.ன்.னார் என்று வி.சா.ரித்த போது அவர் வசமாக சி.க்.கி.க் கொண்டார்.

அதன்படி சுப்புராஜுக்கும் , அருகில் காய்கறிக்கடையில் வேலை பார்த்த கனகராஜ் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. சுப்புராஜ், தனது ம.னை.வி அன்னலட்சுமியை கடையில் விட்டு செல்லும் போது கனகராஜுடன் த.வறான தொ.டர்பு ஏற்பட்டுள்ளது.

இருவரும் தங்கள் கா.த.லு.க்கு சுப்புராஜ் இ.டையூறாக இருப்பதாக நினைத்து தீ.ர்த்துக்கட்ட தி.ட்.டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் திகதி சுப்புராஜை, கனகராஜ் தங்கள் ஊர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.

ஊருக்கு புறப்பட்டு செல்லும் போதே திருப்பூரில் ம.து வா.ங்கிச்சென்றுள்ளனர், ஊருக்கு வெளியே ம.றைவான இடத்தில் கூட்டாளிகள் உடன் சேர்ந்து சுப்புராஜுக்கு ம.து.வை ஊ.ற்.றி.க் கொடுத்து அவருக்கு போ.தை த.லைக்கேறியதும், க.ழு.த்.தை அ.று.த்.து கொ.லை செ.ய்.து.வி.ட்.டு த.ப்.பி.ச். செ.ன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இந்த கொ.லை ச.ம்.பவம் தொடர்பாக, கனகராஜ், அன்னலட்சுமி, ஜெயலலிதா மற்றும் 3 கூட்டாளிக.ளை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.

Archana
Archana

Recent Posts

அஜித்துக்காகக் கதை எழுதி அப்ரோச் செய்த இயக்குனர் மகேந்திரன்… அவர் சொன்ன ஒரு வார்த்தை… நெகிழ்ச்சியான் சம்பவம்

தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக்…

8 mins ago

என்ன வேணுமோ கேளு என்ற எம் ஜி ஆருக்கு ஷாக் கொடுத்த சத்யராஜ்… அப்படி என்ன கேட்டார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். இவர் பல வகையான திரைப்படங்களில் நடித்ததோடு…

19 mins ago

சொன்னதை செய்து காட்டிய கருணை வள்ளல் லாரன்ஸ்.. மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய விவசாய குடும்பத்தினர்.. வைரலாகும் வீடியோ..!!

நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் ஆரம்பம் என்ற அமைப்பு மூலம் பல உதவிகளை செய்ய உள்ளதாக ஏற்கனவே கூறியிருந்தார். அதில்…

22 mins ago

“என் வாழ்க்கையில அவர் கூட படமே பண்ணமாட்டேன்”.. வாய வச்சிட்டு சும்மா இல்லாம இயக்குனர் ஹரியை சீண்டிய ஸ்ரீகாந்த்!

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

2 hours ago

இந்த படம் பிடிக்கல.. ஆனா நீங்க இதப் பண்ணுங்க – ராஜ்கிரணின் முதல் படத்தை அட்வைஸ் செய்த கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள்.  சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…

3 hours ago

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

15 hours ago