கணவரின் மறைவிற்கு பிறகு வீட்டை விட்டு வெளியில் வந்த நடிகை மீனா , அதுவும் எந்த பிரபலத்தால் தெரியுமா .?

By admin

Published on:

நடிகை மீனா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்ததினால் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தார் , இவர் 2008 ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் , நல்ல படியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு பெண் பிள்ளை பிறந்தார் ,

   

அவர் கூட முன்னணி தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி நடிகர்களோடு சேர்ந்து நடித்துள்ளார் , தற்போது இவர் நன்றாக வளர்ந்துவிட்ட நிலையில் இவரது தந்தை கல் ஈரல் கேன்சரினால் இவரது உயிரானது பிரிந்து போனது , இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் ,

இவரின் மறைவு பலரையும் பாதித்துள்ளது , பல நாட்களாக அதற்கு பிறகு என்ன செய்கிறார் என்று பலரும் யோசித்து வந்த நிலையில் ரம்பா, கலா மாஸ்டர், ஆகியோர் மீனாவை அழைத்து கொண்டு கடற்கரைக்கு சென்றுள்ளனர் , தற்போது அதின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது ..,