ஜோக்கர், ஆண் தேவதை போன்ற திரைப்படங்கள் மூலம் சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் தான் நடிகை ரம்யா பாண்டியன், அவர்கள். இவரது படங்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் ஆனால் ரசிகர்களிடையே பெரிதும் இவர் ரீச் ஆகவில்லை. அதனை உணர்ந்து கொண்ட நடிகை ரம்யா பாண்டியன்.
ரசிகர்களை கவரும் வகையில் க வர்ச்சி உடையில் போட்டோ ஷூட் நடத்தி பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வகையில் காட்டன் சேலையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய போட்டோஷூட் வேற லெவலுக்கு ரீச் ஆனது என்று சொல்லலாம். பின்பு தான் சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்வோரின் எண்ணிக்கையும் அதி க ரித்துள்ளது.
அந்த வகையில் செம்ம ஸ்டைலிஷ் அண்ட் ஓவர் டை ட்டான உடையில் அணிந்து இவர் கொடுத்துள்ள போஸ், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டோரி யில் வைத்துள்ளார் நடிகை ரம்யா. இதோ அந்த புகைப்படம்..
தமிழ் சினிமாவில் நேற்று இரவு முதலே ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருப்பது ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்த பதிவு…
தமிழ் சினிமாவில் ஆண்டவர் என்கின்ற செல்ல பெயரால் உலகநாயகன் என்கின்ற அந்தஸ்துடன் தற்போது வரை கலக்கி வருபவர் நடிகர் கமலஹாசன்.…
நகைச்சுவை நடிகரான அப்பு குட்டி தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்திருக்கின்றார்.…
தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வந்த சுசித்ரா. சமீபத்திய பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு தமிழ்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக வளம் வரும் ஜிவி பிரகாஷிம், பாடகி சைந்தவியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில்…
தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக 50 கள் மற்றும் 60 களில் கோலோச்சியவர் பி எஸ் வீரப்பா. அவரின் கம்பீரமான…