இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வருடங்களாக திகழ்ந்து வந்தவர், இவர் அனைத்து முன்னணி நடிகர்களின் படத்தையும் இயக்கியிருந்தார்.
அந்த வகையில் ரஜினியின் படையப்பா, கமலின் பஞ்சதந்திரம், அஜித்தின் வரலாறு, விஜயின் மின்சாரக்கண்ணா உள்ளிட்ட டாப் நடிகர்களின் முக்கிய படங்களை இயக்கியிருந்தார்.
மேலும் கடைசியாக தமிழில் ரஜினியின் லிங்கா படத்தை இயக்கியிருந்தார்,அப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கே.எஸ்.ரவிக்குமார் மற்ற மொழிபடங்களை இயக்கி வந்தார்.
அதுமட்டுமின்றி கே.எஸ்.ரவிக்குமார் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருவதை பார்த்து வருகிறோம். இவர் நடிப்பில் கோமாளி, நான் சிரித்தால், அயோக்யா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் அவரின் மனைவி மற்றும் மகள்களுடன் சட்டமன்ற தேர்தலில் வாக்கை செலுத்திவிட்டு, அப்போது அவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
தமிழர்களின் உண்மையான நிறமே கருப்புதான். ஆனால் ஒருவர் கருப்பாக இருந்தால் அவரை நாம் அவரது நிறத்தை வைத்து கிண்டலுக்கோ அல்லது…
தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால்…
உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ் மஹால், இந்திய மக்களின் மனதில் ஒரு தனியான இடத்தை பிடித்திருக்கிறது. ஷாஜகான்-மும்தாஜ் காதலுக்கு…
மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகராக வளம் வருபவர் தான் நடிகர் ஜெயராம். தமிழ் சினிமாவில் முறைமாமன் படத்தின்…
பேய் இருக்கா? இல்லையா? என்ற கேள்விக்கு அறிவியல்பூர்வமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை என்ற பதில்தான் நமக்கு விடையாக…
நாம் அன்றாடம் சோசியல் மீடியாக்கள் மூலமாக பலவிதமான நிகழ்வுகளை பார்க்கிறோம். ஒருசிலவை சிரிக்க வைப்பதாக, பொழுதுபோக்கு நிறைந்ததாக இருந்தாலும், ஒரு…