Categories: NEWS

இனசேர்க்கையில் இருந்த பாம்புகளின் மீது தெரியாமல் அமர்ந்த பெண்..! இறுதியில் நடந்த வினோதம்..!

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் அருகில் உள்ள ரியானவ் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சிங் யாதவ். ஈர்த்து மனைவி கீதா. ஜெய்சிங் யாதவ் தாய்லாந்தில் வேலைபார்த்து வருகிறார்.

அதனால் கீதா கணவருடன் மணிக்கணக்கில் செல்போன் பேசி வந்துள்ளார். அதே போல் சம்பவத்தன்று கீதா செல்போனில் பேசியபடி ப டு க்கையறைக்குச் சென்றுள்ளார்.

ஆனால் மெத்தையில் இரண்டு பா ம் புகள் இருந்துள்ளதை அவர் கவனிக்காமல் மெத்தையில் அமர்ந்துள்ளார். அப்போது பா ம் புகள் கீதாவை கொ த் தி யுள்ளது.

இதையடுத்து ம ய க் கமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் ம ரு த் துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், கீதாவை ப ரி சோ தித்த ம ரு த் துவர்கள் அவர் ஏற்கனவே இ ற ந் து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பா ம் புகள் இரண்டும் மெ த் தை யிலேயே இருந்துள்ளது. அதைக் கண்டு ஆ த் தி ர மடைந்த அவர்கள், பா ம்பை அ டி த் தே கொ ன் று ள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள கால்நடை மருத்துவர்கள், பாம்புகள் இ ன ச் சே ர் க்கையில் இருந்தபோது அந்தப்பெண் அதன்மீது அமர்ந்ததால் அவை அந்த பெண்ணை க டி த் துள்ளதாகத் தெரிவித்தனர். இந்த ச ம் ப வம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Archana
Archana

Recent Posts

படத்தின் போஸ்டரால் வந்த விளைவு.. நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.…

19 mins ago

ஜன கண மன அதி பாடல் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா? ஒரு வங்காளப் பாடல் தேசிய கீதமாக ஆனது இப்படித்தான்!

இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன அதி” பாடலை எழுதியவர் பிரபல வங்காள கவிஞரான ரபிந்தரநாத் தாகூர். நம்மில்…

31 mins ago

ஆகஸ்து 15 நல்ல நாள் இல்லை- சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள், இப்படி எல்லாம் நடந்துருக்கா?

1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத்…

1 hour ago

5 DVD-ல இருந்து எடுத்தது தான் அந்த படம்.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன பிரஷாந்த்.. அட கடவுளே…

தமிழ் சினிமா உலகில் ஆண் அழகன் என்ற பட்டத்தைப் பெற்றவர் நடிகர் பிரசாந்த். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படங்கள்…

1 hour ago

கவர்ச்சியில் எல்லை மீறும் நடிகை காயத்ரி… வெளியிட்ட வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் திரையுலகில் '18 வயசு' என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக களமிறங்கியவர் நடிகை காயத்ரி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து…

2 hours ago

தன்னை விட 5 வயது மூத்த நடிகையுடன் இணையும் கவின்… அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே…

நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இருந்தாலும்…

2 hours ago