பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆனந்தம்” சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக நடிகை வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் உ ருவாகினர். அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில் லியாக நடித்தார்.
அதன் பிறகு இவர் “தங்கம்” சீரியலில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில் லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்திருந்தார்.
அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில் லியாக தான் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது , இதோ அவரின் அழகிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…