தமிழ் சினிமவில் அன்றிலிருந்து இன்றுவரை வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் இல்லை என்று கூறவே முடியாது. இன்று திரையில் ஜொலிக்கும் பல நடிகிகளும் நடிகர்களும் வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான். குறிப்பாக உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களே வாரிசு நடிகர்களாக இருந்து வந்தவர்கள் தான், மற்ற மொழிகளை காட்டிலும் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கல் ஆதிக்கம் செலுத்தி அவர்களை தவிர வேறு தாரும் முன்னேற விடாமல் தடுக்கிறார்கள் என்றெல்லாம் கூற முடியாது.
என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவர்களுக்கு வரும். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் மனதில் இடம் பிடித்து மிகப்பெரிய இடத்தை தமிழ் சினிமாவில் பதித்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் தென்மேற்கு பருவகாற்று திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாகனாக அறிமுகமாகி இருந்தார். அதக்கு முன்பு புதுபேட்டை, நான் மகன அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்த அவர்,
அதான் பின்பு பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானம் திரியாபப்டத்தின் மூலம் புகின் உச்சிக்கே சென்று மக்களின் மனதில் நீங்க இடம் பிடித்துவிட்டார். இப்படி அதான் பிறகு இவர் நடித்த முக்காவாசி திரைபபடங்கள் வெற்றி திரைப்படங்கள் என்றே கூற வேண்டும்.
இப்படி இவர் நடித்து வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக கருதப்பட்டது. இபப்டி இம்ந்த திரைபடத்தில் விவிஜய் சேதுபதியின் மகன் குட்டி விஜய் சேதுபதியாக நடித்திருந்தது பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்திற்கு ப்ரியாகு தனது மகனுடன் சேர்ந்து விஜய் சேதுபதி எடுத்திருக்கும் புகைபப்டம் வைரலாக பரவி வருகிறது ஏனென்றால் அவரது மகன் உடல் எடை கூடி ஆளேமாரிப்போனர். இதோ அந்த புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…
தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…
பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…
மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், கடந்த வாரம் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற…
பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அத்தொகுதிக்கு இன்னும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி…