ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென் றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். உணர்ச்சி ததும்ப பாரதியார்…
பிறந்த குழந்தை முதல் பல்போன வயோதிகர்கள் வரை அனைவரும் எந்த பாகுபாடும் இன்றி சாப்பிடக் கூடிய உணவுதான் இட்லி. எளிதில் ஜீரணமாகும் உடலுக்கும் எந்தத் தொந்தரவும் இழைக்காத…
வந்தாரை வாழ வைக்கும் பெருமைக்குச் சொந்தமானது சென்னை நகரம். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னை வந்தவர்கள் இன்று பெரும் கோடீஸ்வரர்களாக வீற்றிருக்கின்றனர். அதற்கு முக்கியக்…