2021 ஆம் ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் ரோட்டர்டாமில் P.S வினோத்ராஜ் தனது முதல் திரைப்படமான கொட்டுக்காலியை படத்தை பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படமாக உருவாக்கி தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். பெர்லினாலே. திரைப்பட விழாவில் ஃபோரம் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்பட்டு 16 பிப்ரவரி 2024 அன்று திரையிடப்பட்டது. திரையிடப்பட்ட தியேட்டரில் 600க்கும் மேற்பட்ட ரசிகர்கள் இப்படத்தை பார்த்து சூரி அவர்களை மிகவும் பாராட்டினார்.
ரோட்டர் டேம் என்ற சர்வதேச ஃபிலிம் ஃபெஸ்டிவல் இடத்தில் திரையிடப்பட்ட ஏழு கடல் ஏழுமலை படத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் பூரித்து போய் அப்படி இயக்குனரையும் நடிகர்களையும் பாராட்டி குவித்தார்கள், அதன் பின் அங்கு பார்த்து ரசித்த ரசிகர்கள் அனைவரும் பெர்லின் உள்ள சர்வதேச திரையிடப்படும் திரைப்பட விழாவில் சூரி நடிப்பில் வெளியான கொட்டு காளி படத்தை வெளியிட்டு இருந்தபோது இதற்கு முன்னால் ரோட்டர்டாமில் ஏழுமலை ஏழு கடல் படத்தை பார்த்து பொருத்திப் போன அதே ரசிகர்கள் வெர்னிலில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிலும் வந்து கொட்டு காலி படத்தை பார்த்துவிட்டு வியந்து போனார்களாம்.
பிரபல நடிகையான குஷ்பூ 1980-களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம்,…
நடிகர் தனுஷ் போலீஸ் கார்டனின் 150 கோடி செலவு செய்து பிரம்மாண்டம் வீடு கட்டி இருக்கும் நிலையில் அதை ஏன்…
இந்தியாவில் மிகப்பெரிய கோடீஸ்வரரான அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட பிரியா அட்லியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
புது மாப்பிள்ளையான பிரேம்ஜி வீட்டு வேலைகளை செய்து துணி துவைக்கும் வீடியோவை அவரின் மனைவி இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார். தமிழ்…
ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…
டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…