Categories: CINEMA

100 ஆவது படத்தில் சொதப்பிய ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ்… சொல்லி அடிச்சது இவரு மட்டும்தான்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் எல்லாம் நடித்து வந்தார்கள். ரஜினி, கமல், விஜயகாந்த் எல்லாம் ஒரு வருடத்தில் 10க்கும் மேறப்ட்ட படங்களைக் கூட ரிலீஸ் செய்துள்ளார்கள்.

அதனால் அவர்களால் எளிதாக சில வருடங்களிலேயே 100 படங்களில் நடிக்க முடிந்தது. ஆனால் 100 ஆவது படம் என்பது பெரும்பாலான நடிகர்களுக்கு தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன.

கமல்ஹாசனின் 100 ஆவது படம் ராஜப்பார்வை. அந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்தார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டது அந்த படம். ஆனால் படுதோல்வி அடைந்தது. அதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு கமல் படத் தயாரிப்பையே நிறுத்தினார்.

அதே போல ரஜினியின் 100 ஆவது படம் ஸ்ரீ ராகவேந்திரா. இந்த படத்தில் ரஜினி ஆன்மிகவாதியாக நடித்தார். படம் ரஜினி ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. படம் அட்டர் ப்ளாப். இதே போல சத்யராஜின் 100 ஆவது படமான வாத்தியார் வீட்டுப் பிள்ளையும் ப்ளாப் படம்தான். பிரபுவின் 100 ஆவது படமான ராஜகுமாரன் திரைப்படமும் பெரிய வெற்றிப் படம் இல்லை.

இப்படி முன்னணி நடிகர்கள் அனைவரும் 100 ஆவது படத்தில் சொதப்பினாலும் கேப்டன் விஜயகாந்த் மட்டும் கில்லியாக சொல்லி அடித்தார். இந்த படத்திற்கு பின்னர் அவர் கேப்டன் என்றே அழைக்கப்பட்டார். போலீஸ் அதிகாரியாக விஜயகாந்த் நடிக்க வீரபத்திரன் ஆக மன்சூரலிகான் சிறப்பாக நடித்திருந்தார். மேலும் ரம்யாகிருஷ்ணன், ரூபிணி, லிவிங்ஸ்டன் உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தினை ஆர் கே செல்வமணி இயக்கியிருந்தார். அப்போது பரபரப்பாக பேசப்பட்ட வீரப்பனை தேடிச் செல்லும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையாக இந்த படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி இருந்தார் செல்வமணி.

விஜயகாந்த் தவிர நடிகர் கார்த்திக்கும் தன்னுடைய 100 ஆவது படத்தை வெற்றிப்படமாகக் கொடுத்தார். அவர் நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் வெற்றி படமாக அமைந்தது.

vinoth

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

4 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

4 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

5 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

5 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

6 hours ago