நடிகை சரண்யா பொன்வண்ணனின் மகள்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் திடீரென்று வெளியாகியுள்ளது.
சினிமாவில் தொடர்ந்து வயதானாலும் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு தகுந்த திறமை இருக்க வேண்டும். அந்த வகையில் நடிகைகள் தங்கள் மார்க்கெட் குறையாமல் இருக்க எந்த ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருப்பார்கள். அப்படி குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அதுவும் முக்கியமாக அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரம் என்றால் முதலில் நினைவுக்கு வருபவர் நடிகை சரண்யா. இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த வருகிறார். தமிழில் 1987இல் முதன் முதலில் மணிரத்தினம் தயாரிப்பில் வெளியான ”நாயகன்” திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாய் அறிமுகமானார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.
இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தற்போது நடித்து வருகிறார். இவர் 1995இல் தன்னுடன் நடித்த நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தினி மற்றும் பிரியதர்ஷினி இன்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு ”தென்மேற்கு பருவக்காற்று” என்ற படத்தில் நடித்ததற்காக தேசிய விருது வழங்கப்பட்டது .
தற்பொழுது பேஷன் டிசைனிங் தொழிலில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதைத்தொடர்ந்து ஃபேஷன் டிசைனிங் கோச்சிங் கிளாஸ் எடுத்து வருகிறார். இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணனின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…
தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…
ஆசிய கண்டத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு சிம்பொனி இசைக்கலையை உருவாக்கும் திறன் வராது என்று மேற்கத்திய இசை வல்லுநர்களின் கருத்தோட்டத்தை உடைத்து…
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி முடிந்த தமிழ் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தராவாக நடித்து வந்த நடிகை தர்ஷனா ஸ்ரீபாலின் புகைப்படங்கள்…
பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜிவி பிரகாஷ் தனது மனைவியே சைந்தவியை விவாகரத்து செய்தது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி…