தமிழ் சினிமாவில் 90களில் கொடி கட்டி பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை கஸ்தூரி. இவர் 1991இல் தமிழ் சினிமாவில் ‘ஆத்தா உன் கோயிலிலிலே’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வந்தார்.
தற்பொழுது நடிகை கஸ்தூரி தன்னுடைய பக்கத்தில் தமிழக அரசியல் பற்றியும், இந்திய அரசியல் பற்றியும் அடிக்கடி கருத்து வெளியிட்டு வருகிறார். மேலும் சின்னத்திரை விவாதங்களில் பங்கேற்று அதிரடி கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.
இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார் கஸ்தூரி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றார்.நடிகை கஸ்தூரி 2000ல் ரவிக்குமார் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை கஸ்தூரிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அந்த இரண்டு குழந்தைகளும் தற்போது வெளிநாட்டில் படித்து வருகின்றனர்.
தனது மகன் மற்றும் மகளையும் கிடைக்கும் நேரத்தில் பார்க்க சென்று விடுவார் நடிகை கஸ்தூரி. இந்நிலையில் அவரது மகனின் பிறந்த நாள் அன்று வாழ்த்து கூறி தனது மகனுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…