Categories: NEWS

முதல் ம.னைவி தான் போ.யி.ட்டா… நீயும் போ.யி.டா.தனு கெ.ஞ்.சி.னேன்..! 2-வது ம.னை.வி.யை கொ.லை செ.ய்.த க.ணவன்..

தென் காசி மாவட்டம் கேசவபுரம் அருகேயுள்ள கீழப்புதூர் பகுதியில் வசித்து வருபவர் கஸ்தூரி. 20 வயதான இவருக்கும், புளியங்குடியைச் சேர்ந்த 38 வயதான கண்ணன் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கண்ணனுக்கு இது 2-வது திருமணம், முதல் மனைவியை பி.ரி.ந்து வாழ்ந்து வந்த நி.லையில், கஸ்தூரியை அவர் திருமணம் செ.ய்.து.ள்ளார். ஆனால், கஸ்தூரிக்கோ இந்த திருமணத்தில் வி.ரு.ப்பமே இல்லை.

இதன் காரணமாக திருமணத்திற்கு பின் கஸ்தூரி மற்றும் கண்ணனுக்கு இ.டை.யே பி.ர.ச்ச.னை ஏ.ற்ப.ட்டு வந்துள்ளது. இப்படி இருக்கும் போது எல்லாம், கஸ்தூரி கோ.பி.த்துக் கொ.ண்டு கீழப்புதூரில் உள்ள தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வருவதை வ.ழ.க்கமாக கொ.ண்டு.ள்ளார்.

அப்படி கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கஸ்தூரி கோ.பி.த்துக் கொ.ண்.டு தன்னுடைய பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நி.லையில், அவரை ச.மா.தா.னம் செ.ய்து அ.ழை.த்து வர பாட்டி கண்ணன் பாட்டி வீட்டிற்கு செ.ல்ல, ஆனால், கஸ்தூரி வேலைக்கு போ.யி.ரு.ப்ப.தா.க.வும், வீட்டிற்கு தி.ரு.ம்பி வந்ததும், அனுப்பி வை.ப்ப.தா.க.வும் கஸ்தூரியின் பாட்டி கூ.றி.யு.ள்ளார்.

இதை கே.ட்டதும், கொ.ஞ்ச நே.ர.ம் அங்கேயே கா.த்தி.ரு.ந்த கண்ணன், பி.றகு தி.டீ.ரெ.ன இருசக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அ.ங்கி.ருந்து பு.ற.ப்ப.ட்டு,

புளியரை சாலையில் போ.ய் நி.ன்று.ள்ளார். ஏனெனில், அந்த வழியாக தான் கஸ்தூரி வீட்டிற்கு தி.ரு.ம்பி வருவார் என்பதால், அப்போது கஸ்தூரி வந்து கொண்டிருக்க, அப்போது, இருசக்கர வாகனத்தை அவர் மீ.து மோ.தி.வி.ட்.டு, கீ.ழே த.ள்.ளி.னா.ர் கண்ணன்.. இதில் கீ.ழே கஸ்தூரி வி.ழ.வு.ம், அதற்குள் பைக்கில் இருந்து ஒரு பெ.ரி.ய அ.ரி.வா.ளை எ.டு.த்து கஸ்தூரியை வெ.ட்.டி.ய.தா.ல், கஸ்தூரி அந்த இடத்திலே இ.ற.ந்.தா.ர்.

அதன் பின் அவர் அ.ங்கி.ருந்து த.ப்.பி.வி.ட, இது கு.றி.த்த தகவல் உ.டனடியாக பொ.லி.சா.ரு.க்கு தெரிவிக்கப்பட்டது. வி.ரை.ந்த வ.ந்த பொ.லி.சா.ர், கண்ணன் அந்த பகுதியை வி.ட்டு த.ப்.பி ஓ.டு.வ.த.ற்.குள் ம.ட.க்கி பி.டித்து வி.ட்டனர்.

அவரிடம் மேற்கொண்ட வி.சா.ர.ணையில், திருமணத்திற்கு முன்னர், கஸ்தூரி, தன்னுடைய கிராமத்தை சே.ர்.ந்த ஒரு இளைஞரைக் கா.த.லி.த்து.ள்ளார். அந்த இளைஞருக்கு திருமணம் ஆ.கி.வி.ட்டது.

இருப்பினும், அவரையே நி.னைத்து கொ.ண்டி.ரு.ந்தார். அவரால் ம.ற.க்க மு.டி.ய.வி.ல்லை, அதற்க்கு பி,ன்பு தான் என்னுடன் திருமணம் ந,டந்தது. அதன் பின்பு தான் இந்த திருமணத்தில், அவருக்கு இ.ஷ்.ட.ம் இ.ல்லை என்பது தெரிந்தது.

ஒரு க.ட்ட.த்தில், கஸ்தூரி, நான் என்னுடைய ப.ழைய கா.த.ல.னு.டன் வா.ழப்.போ.வ.தா.க கூ.றி.னார். நான் அவரிடம், ஏற்கனவே என் மனைவி பி.ரி.ந்து போ.ய்.வி.ட்டதால்,

நீயும் என்னை வி.ட்டு போ.ய் வி.டா.தே.ன்னு கெ.ஞ்.சி.னேன். ஆனால் கஸ்தூரி கே.ட்கவி.ல்லை. அதனால் தான் கொ.லை செ.ய்.தே.ன் என்று கூ.றி.யு.ள்ளார்.

Archana
Archana

Recent Posts

மெட்டுக்குள் அமையாத இரண்டு வரிகள்… இயக்குனர் ஹரி செய்த திருத்தம்… எந்த பாட்டில் என்ன கரெக்‌ஷன் பண்ணார் தெரியுமா?

“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…

60 mins ago

நயன்தாராவுக்கு போட்டி வந்தாச்சு.. கணவர் சிநேகனுடன் சேர்ந்து புது பிசினஸை தொடங்கிய கன்னிகா ரவி.

திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…

2 hours ago

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…

4 hours ago

28 வயதிலே பிரபல இசையமைப்பாளர் மரணம்.. பேரதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

இளம் இசையமைப்பாளரான பிரவீன் குமார் கடந்த 2021-ஆம் ஆண்டு டி கிட்டு இயக்கத்தில் ரிலீஸ் ஆன மேதகு படத்தில் இசையமைப்பாளராக…

4 hours ago

ஒரே ரஜினி படத்தால் ஓகோன்னு மாறிய வாழ்க்கை.. தயாரிப்பாளராக போட்ட பிள்ளையார் சுழி.. இந்த விஜய் டிவி பிரபலம் தான் ஹீரோவாம்..!!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இப்போது…

5 hours ago

ஹிட் அடித்த பாடல்… “10 வைர மோதிரத்தோடு போனேன்” தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்….!!

2006 ஆம் ஆண்டு கமல்ஹாசன் ஜோதிகா பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தை கௌதம் மேனன்…

6 hours ago