Categories: NEWS

பெற்ற கு.ழ.ந்.தை.களைக் கொ.ன்.று, தாய் எ.டுத்த வி.பரீ.த மு.டிவு..! அ.ம்.பலமான அ.தி.ர்.ச்சி உ.ண்மை..!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இ.ளை.யா.ன்.குடியில் பெற்ற தா.யே பி.ள்.ளை.க.ளு.க்கு வி.ஷ.ம் கொ.டு.த்து கொ.ன்.ற.து.டன் தானும் த.ற்.கொ.லை.க்கு மு.ய.ற்சி.த்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி ( 30 ) என்பவருக்கும், இ.ளை.யா.ன்குடியை அடுத்து உள்ள கு.ய.வர்பாளையத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரபுவுக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு பிரசந்தா ( 4 ), பிருந்தா ( 7 ) என்ற இரண்டு பெ.ண் கு.ழ.ந்.தை.கள் இருந்தனர். இந்நிலையில் திருப்பூர் மா.வ.ட்.டம் பல்லடம் கே.என்.புரத்தில் தமிழ்ச்செல்வியின் தம்பி முருகன் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அங்கு தனது கு.டு.ம்.ப.த்.தினருடன் பிரபு வசித்து வந்துள்ளார். அதன்பின் க.ண.வ.ன்-ம.னை.வி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு கா.ர.ண.மாக பிரபு தனியாக பி.ரி.ந்து செ.ன்.றுள்ளார். இதையடுத்து தமிழ்செல்வி அங்கேயே தனது கு.ழ.ந்.தை.களுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி தமிழ்ச்செல்வி தனது இரண்டு கு.ழ.ந்.தை.களுக்கும் வி.ஷ.ம் கொடுத்து கொ.லை செ.ய்.து விட்டு தானும் த.ற்.கொ.லை.க்கு முயற்சி செ.ய்.து.ள்.ளார். தற்போது தமிழ்ச்செல்வி திருச்சி அ.ர.சு ம.ரு.த்.து.வம.னை.யில் க.வ.லை.க்கிடமான நிலையில் உ.ள்ளார்.

இதுகுறித்து பிரபுவிடம் கா.வ.ல்.து.றை.யினர் வி.சா.ர.ணை மேற்கொண்டதில் அவர் கூறியதாவது, எனக்கும், தமிழ்ச்செல்விக்கும் கடந்து 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

நான் லாரி டிரைவர் என்பதால் வெளியூருக்கு அ.டி.க்.கடி சென்று விடுவேன். இதனால் எனது ம.னை.வி.க்.கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இரண்டு வருடத்திற்கு முன்பு அவரை பி.ரி.ந்து நான் சொந்த ஊருக்கு சென்று விட்டேன்.

இந்நிலையில் தனது ம.னை.வி இரண்டு கு.ழ.ந்.தைகளை கொ.ன்.று.வி.ட்டு தா.னு.ம் தற்.கொ.லை.க்.கு மு.ய.ற்சி செ.ய்..து.ள்ளதை அ.றி.ந்து நான் அ.தி.ர்ச்.சி அடைந்தேன்.

மேலும் எனது ம.னை.வி.யின் இந்த செ.ய.லா.ல் தன்னுடைய இரண்டு ம.க.ள்.க.ளையும் ப.றி.கொ.டு.த்து விட்டேன் என்று க.ண்.ணீர் ம.ல்.க கூறியுள்ளார். இந்த ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் சோ.க.த்.தை ஏற்படுத்தியுள்ளது.

Archana
Archana

Recent Posts

சிம்ரன் ரேஞ்சுக்கு வரவேண்டியவர்…மார்க்கெட்டில் இருக்கும்போதே தற்கொலை- சிம்ரன் தங்கைக்கு நடந்த சோகம்!

தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…

39 mins ago

இந்த பசங்களுக்குப் படமே எடுக்க தெரியல… தயாரிப்பாளருக்கு போன் போட்டு புலம்பிய கமல்- படம் ரிலீஸ் ஆனதும் நடந்ததுதான் ஹைலைட்!

தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…

2 hours ago

ஒரு நாட்டையே காஃபிக்கு அடிமைப்படுத்திய நெஸ்லே நிறுவனம்! ஆஹா இப்படி எல்லாம் புகுந்து விளையாடிருக்காங்களே?

உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…

13 hours ago

டாடா, மகேந்திரா போன்ற கார் கம்பெனிகளை ஓரங்கட்டிய KIA… இந்திய கார் விரும்பிகளின் மனதில் இடம்பிடித்த சுவாரஸ்ய கதை!

இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…

14 hours ago

என்னது.. பாடல்கள் இல்லாத படமா.. 2k நாயகனுக்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கிய அனிருத்..!

தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…

15 hours ago

அவர் Ex-Wife கிட்ட பேசிட்டேன்.. நார்வேயில் அப்பா முன்னாடி ப்ரொபோஸ்.. நிச்சயத்துக்கு பின் மனம் திறந்த வரலட்சுமி..!

தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…

16 hours ago