80, 90 களில் தமிழ் சினிமாவில் தன் சிறந்த நடிப்பால் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் ஸ்ரீ பிரியா. இவர் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சினேகா லண்டனில் வழக்கறிஞராக பட்டம் பெற்று லண்டனில் பணியாற்றி வருகிறார்.
ஸ்ரீ பிரியா, தான் இயக்கிய “மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் பிரஸ் மீட் அன்றுதான் மகள் சினேகாவை அழைத்துவந்தார்.அப்போது தன் மகளுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும், அவர் வழக்கறிஞராக வேண்டும் என்பது தான் அவரது ஆசை என்றும் அவர் கூறினார்.
அவர் மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி உள்ளது..இதோ அந்த புகைப்படம்.
தமிழ் சினிமாவில் கேஆர் விஜயா என்ற பெயரை கேட்டால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. புன்னகை அரசி என புகழப்பட்டு…
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் பெறுபவர் ஹாரிஸ் ஜெயராஜ். 6 வயதிலிருந்தும் முறையாக இசையை பயிற்சியை…
தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை அஞ்சலி. தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் கவின். கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலமாக…
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கே ஏ…
விஜய் டிவியில் பல வருடத்திற்கு முன்பு ஒளிபரப்பான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சி தற்போது வரை மக்கள் மத்தியில்…