முதலில் பாடகியாக அறிமுகம் ஆகி, அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மக்களிடத்தில் ஒரு சிறப்பான நடிகையாக பிரபலமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். இவர் முதலில் “பச்சைக்கிளி முத்துசரம்” என்ற படத்தில் தான் நடித்தார். அப்படமே இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது, என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இந்த படத்திற்கு பிறகு விஸ்வரூபம், என்றென்றும் புன்னகை, இங்க என்ன சொல்லுது, அரண்மனை, பூஜை, ஆம்பள ஆகிய படங்களில் நடித்து முன்னணி நாயகி ஆகியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான வாடா சென்னை படத்திலும் நடித்திருந்தார். சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டகிராமில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், தனது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பாத் டப்பில் நுரைகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் தீ யாய் பரவி வருகிறது என்று சொல்லலாம். இதோ அந்த புகைப்படங்கள்…
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் கதாநாயகர்கள் ஒழுக்க சீலர்களாக மட்டுமே இருப்பார்கள். சிவாஜி கணேசன் தைரியமாக சில படங்களில் நடித்துள்ளார். கமல்ஹாசனும்…
தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…
பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…
மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…