தென்னிந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு பாடல் பாடி வருபவர் பாடகர் கே . ஜெ . யேசுதாஸ் , இவர் மொத்தம் 50 ,000 துக்கும் மிவெப்பட்ட பாடல்களை பாடியுள்ளார் , இவர் ஒரே நாளில் 11 வித்யாசமான பாடல்களை பாடி சாதனை செய்த ஒரு பாடகராகவும் விளங்குகிறார் ,
இவர் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , அரபிக் , லத்தின் போன்ற பல்வேறு மொழிகளில் பாடல் பாடியுள்ளார் , இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர் , அதில் இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் , ஐவரும் திரைப்படங்களில் பாடல் பாடி வருகிறார் ,
சமீபத்தில் கே . ஜெ . யேசுதாஸ் தனது மூன்று மகன்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படமானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியப்புடன் பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்லல வேண்டும் , இதோ அவர்களின் குடும்ப புகைப்படம் .,
தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…
பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…
மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…
90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…