Categories: NEWS

தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த தாய்க்கும் குழந்தைக்கும் நேர்ந்த துயரம்..! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்..!

தாய்ப்பால் கொடுத்துக்கொ.ண்.டிருந்த நேரத்தில் தாய் இ.ற.ந்.துபோனதால், கு.ழ.ந்.தையும் மூ.ச்.சு.த் தி.ண.றி இ.ற.ந்.த ச.ம்.பவம் பெரும் சோ.க.த்.தை ஏ.ற்.படுத்தியுள்ளது.

இந்த து.ய.ர ச.ம்.பவம் தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் Corrientes மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையன்று நடந்துள்ளது.

இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் என 3 கு.ழ.ந்தைகளுக்கு தாயான Mariana Ojeda (30), சம்பவம் நடந்த அன்று தனது 3 வயது மகன் மற்றும் 2 மாத பெண் கு.ழ.ந்.தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

அவர் தனது மூத்த மகளை தனது உறவினர் வீட்டில் விட்டிருந்தார். அவரை மாலை தன்னுடன் அழைத்துச்செல்வதாக மரியானா கூறியிருந்தார். இந்த நிலையில், மகளை அழைத்துச் செல்ல மரியானா மாலை வீட்டுக்கு வரவில்லை என்பதால், அவருக்கு உறவினர்கள் தொலைபேசியில் அழைத்துள்ளனர்.

பல முறை முயற்சி செய்தும், அவர் அழைப்பை எடுக்காததால், உறவினர்கள் மரியானாவின் கணவர் கேப்ரியலுக்கு (47) தகவல் கொடுத்துள்ளனர். அப்போது, கேப்ரியல் தனது மனைவிக்கு தொடர்ந்து போன் அ.டி.த்துள்ளார். அப்போது அவர்களது 3 வயது மகன் போனை எடுத்துள்ளார்.

அம்மா எங்கே என கேபிரியல் கேட்டபோது, அம்மா ரொம்ப நேரமாக தூ.ங்.கிக்கொ.ண்.டு இருக்கிறார் என கு.ழ.ந்தை பதிலளித்துள்ளான். இதனால் ச.ந்.தே.க.ம.டைந்த கேப்ரியல், உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார்.

அப்போது மரியானாவும் அவரது 2 மாத கு.ழ.ந்தையும் மெத்தையில் ம.ய.ங்கி கி டப்பதை பார்த்து ப.த.ற்றம் அடைந்துள்ளார். குழந்தையின் உ.ட.ல் நீல நிறத்திலும், மரியானாவின் உ.ட.ல் கு.ளி.ர்ச்சியாக இருந்த நிலையில், அவர்கள் இருவரும் இ.ற.ந்து கிடந்துள்ளார்.

பின்னர் பொ.லிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, உ.ட.ல்கள் பி.ரே.த ப.ரி.சோ.த.னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் தா.க்.க.ப்.பட்டதாக வீட்டில் எந்த அறிகுறியும் இல்லை என பொ.லிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட வி.சா.ர.ணையின் படி, மரியானா உ.ய.ர் இ.ரத்.த அ.ழு.த்.தம் (Hypertension) காரணமாக அ.தி.ர்.ச்சி நிலைக்கு சென்று ம.ர.ண.ம் அ.டை.ந்திருக்கலாம், பின்னர் அவர் இ.ற.ந்.ததால், அவரிடம் தாய்ப்பால் கு.டி.த்.து.க்கொ.ண்.டிருந்த கு.ழந்தையும் மூ.ச்.சுத்தி.ண.ற.ல் கா.ர.ணமாக இ.ற.ந்.து இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொடர்ந்து வி.சா.ரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Archana
Archana

Recent Posts

4 படம் எடுத்த நீங்க கஷ்டப்படுங்க.. 365 படம் நடிச்ச நான் ஏன் கஷ்டப்படணும் என கேட்ட மம்முட்டி.. மனம் திறந்த இயக்குனர் ராம்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைப்பவர் இயக்குனர் ராம். கற்றது தமிழ், தங்க மீன்கள்,…

4 mins ago

இசையமைப்பாளரா யுவன் சங்கர் ராஜா இசையமைக்க அன்பிட்.. இது வெங்கட் பிரபுவுக்கே தெரியும்.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களின் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது…

50 mins ago

சக்க போடு போடும் மோலிவுட்..100 கோடிக்கும் மேல் வசூல் செய்த 5 மலையாள படங்கள்..!

சினிமா உலகிலேயே தற்போது மலையாள சினிமாதான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சின்ன பட்ஜெட் படங்கள் 100…

1 hour ago

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன்…

2 hours ago

அதிக விவாகரத்து நடைபெறும் மாநிலங்கள்.. நம்ம தமிழ்நாடு எத்தனாவது இடம் தெரியுமா..?

இன்றைய சூழலில் விவாகரத்து என்பது மிகவும் எளியதாக மாறிவிட்டது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறிய சண்டைகளுக்கு கூட விவாகரத்து கேட்டு…

2 hours ago

த்ரிஷாவும் இல்ல, நயன்தாராவும் இல்ல.. தமிழ் சினிமாவில் முதல் 100 கோடி வசூல் செய்த நடிகை யார் தெரியுமா?..

தமிழ் சினிமாவை பொருத்தவரை தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. சுமார் 20 ஆண்டுகளாக சினிமாவில் கதாநாயகியாக…

3 hours ago