ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும் கதாசிரியரும் ஆவார். அவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்.சுசீந்திரன் பழனி- யில் காக்கன் பட்டி என்ற சிறிய கிராமத்தில் இருந்து வந்தவர். அவரது தந்தை மற்றும் அவரது மாமா , போன்று படங்கள் பற்றி வேடிக்கையான எண்ணங்களை கொண்டிருந்தார். அவரது குடும்பம் அவர் இயக்குனர் ஆவதை விரும்பவில்லை.என்றாலும் அவர் ஒரு இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் ஆவதில் உறுதியாக இருந்தார். அவரது கனவை அடைய, அவர் 18 வயதாக இருக்கும் போது சென்னை , வந்து , அவரது முதல் படத்தை எடுக்க 12 ஆண்டுகள் தேவைப்பட்டது.
சுசீந்திரன் எஸ்.டி. சபா மற்றும் எழில் போன்ற முக்கியமான தயாரிப்பாளர்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்பணி மற்றும் அனுபவம் அவர் சுதந்திர இயக்குனராக மாற திருப்புமுனையாக அமைந்தது. வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சுசீந்திரன்.இதன்பின் நாள் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி உள்ளிட்ட படங்களை இயக்கினார்.சமீபத்தில் கூட சிம்பு நடித்து பொங்கலுக்கு வெளியான ஈஸ்வரன் படத்தையும் சுசீந்திரன் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனராக மட்டுமல்லாமல் சுட்டு பிடிக்க உத்தரவு படத்தின் மூலம் நடிகராகவும் ஆனார்.இந்நிலையில் இயக்குனர் சுசீந்திரன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அவரின் குடும்ப புகைப்படம்..
நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…
30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…
தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…