Categories: NEWS

பெற்றோர், தாத்தா. பாட்டி என 4 உயிரை குடித்த கொரோனா : 12 நாட்களில் அனாதையான பெண் குழந்தைகள்..!

இந்தியாவில் 12 நாட்களில் அடுத்தடுத்து கொரோனாவால் பெற்றோர், தாத்தா-பாட்டி என நான்கு பேர் பலியாகி தற்போது இரண்டு பெண் குழந்தைகள் அனாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதி மக்களை கலங்கவைத்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலே இத்துயர சம்பவம் நடந்துள்ளது. குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் தாத்தா-பாட்டி, அம்மா, அப்பா என நான்கு பேருடன் 6 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் அக்குடும்பத்தில் தாத்தா துர்கேஷ் பிரசாத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு மருந்து உட்கொண்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தில் உள்ள மற்ற 3 பெரியவர்கள் அதாவது குழந்தைகளின் பாட்டிக்கும், அப்பா அஸ்வினுக்கும், அம்மாவுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் 27ம் திகதி உடல்நிலை மோசமானதால் தாத்தா துர்கேஷ் பிரசாத் உயிரிழந்துள்ளார். ஒரு வாரம் கழித்து அவருடைய மகன் அதவாது குழந்தைகளின் தந்தை அஸ்வின் இறந்துள்ளார்.

பின் சில நாட்கள் கழித்து பாட்டியும் பலியாகியுள்ளார். மே 7ம் திகதி குழந்தைகளின் அம்மாவும் உயிரிழக்க இரண்டு பெண் குழந்தைகளும் அனாதையாகியுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களை உலுக்கியுள்ளது. சரியான மருத்துவ வசதிகள் இல்லாதே நான்கு பேர் மரணத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தற்போது அனாதையான இரண்டு பெண் குழந்தைகளும் உத்தர பிரதேசத்தில் Bareilly-ல் உள்ள அத்தை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

Archana
Archana

Recent Posts

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

43 mins ago

‘நான் திறமைசாலி… நீ அதிர்ஷ்டசாலி… நான் உன்ன தேடி வர்றமாதிரி இருக்கு’- ரஜினியை நேருக்கு நேர் நோஸ் கட் செய்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் நடிகவெள் என்று அழைக்கப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகர் ராதாரவி. அவரது நடிப்புப் பாணிக்கு நாம் யாரையும் முன்னோடி…

1 hour ago

நடிப்பதை விட்டுட்டு பிஸ்னஸ்.. 2 வருஷத்தில் 400 கோடி வருமானம் ஈட்டிய சீரியல் நடிகை பற்றி உங்களுக்கு தெரியுமா..!

சினிமாவில் என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அந்த பணத்தை அப்படியே நடிகைகள் பிசினஸில் போட்டு பல மடங்காக்கி விடுகிறார்கள். அப்படி…

2 hours ago

சவுத் இந்தியன் குயின்னா சும்மாவா.. த்ரிஷா வைத்திருக்கும் சொகுசு கார்களின் லிஸ்ட்.. வாங்க பார்க்கலாம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. தென்னிந்தியாவின் குயின் என்று அழைக்கப்பட்டு வரும்…

2 hours ago

ரொம்ப குடுத்துவச்சவங்க.. தான் எழுதிய வசனங்களை தேவைப்பட்டா மாற்றிக்கொள் என்று பிரபல நடிகையிடம் சொன்ன கலைஞர்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் ஏற்பட திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் ஸ்ரீ பிரியா. 70…

2 hours ago

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இருந்து விலகிய ஜெனிஃபர்.. பிரபல சீரியல் மூலம் கொடுத்த ரீஎன்ட்ரி..!

விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது ராதிகா கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்து…

3 hours ago