விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே காட்டில் ஆடுமேய்க்கச் சென்ற தந்தை மகன் இருவர் மின்னல் தா.க்.கி உ.யி.ரி.ழந்தனர்.
சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த செந்தூர் பாண்டியும் அவரது மகன் ராஜேஷும் நேற்று அருணாச்சலபுரம் காட்டுப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றுள்ளனர்.
அப்போது ப ல த்த இ டி மின்னலுடன் மழை பெய்ததால் மழையில் நினையாமல் இருப்பதற்காக இருவரும் அங்கிருந்த பெரியண்ணசாமி கோயில் ம.ரத்தடியில் ஒதுங்கியுள்ளனர்.
அப்போது ப ல த்த சத்தத்துடன் மி.ன்.ன.ல் தா.க்.கி.யதில் இருவரும் ச.ம்.பவ இடத்திலேயே உ.யி.ரி.ழந்தனர் என்று கூறப்படுகிறது. இருவரது உ.ட.ல்.களையும் மீட்டு போ.லீ.சார் வி.சா.ரி.த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி,…
தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…