வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சு. திருநாவுக்கரசர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனக்குத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என்று அவர் தற்போது தெளிவுபடுத்தியுள்ளார்.
தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், தான் ராஜ்யசபா அல்லது லோக்சபா எம்பியாகச் செயல்படவே விரும்புவதாகவும், தமிழகத்தில் எம்எல்ஏ அல்லது அமைச்சராகும் ஆசை தமக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட அவரது இந்தத் திடீர் அறிவிப்பு, காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கூட்டணி வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…