Whatsapp மூலமாக பரிசு பொருள் கிடைக்கும் என்று நம்ப வைத்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இருந்து ஜிப்பே மூலமாக 45 ஆயிரம் மோசடி செய்த மர்ம…
வேலூர் மாவட்டம் கஸ்பா வசந்தபுரம் பொன்னி நகரில் வசிப்பவர் வேல்முருகன். 39 வயதான இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ், சாத்விக் என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள்.…
வேலூர் மாவட்டம் காட்பாடி இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு TVK தலைவர் விஜய் நேரடியாக சென்று நிவாரணத்தொகை வழங்காமல்…
திமுகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான துரைமுருகன் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வேலூர் காந்தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் மோப்ப நாய்களின் உதவியுடன்…
வேலூர் மாவட்டம் ஒடுகதுரையை அடுத்த கிராமத்தை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் செல்வி தம்பதியினருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களின் மூன்றாவது மகள் விஜயசாந்திக்கும்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த டேனிஷ்பேட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொப்பூர் ராமசாமி மலைப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சூடு சத்தம் கேட்பதாக வன அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை…
புத்தாடை எடுக்க பணம் தராததால் 9 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த ஈடிகை தோப்பு…