போதும் இதுக்கு மேல எங்களால முடில… நீச்சல் உடையில் ஓவர் கவர்ச்சி காட்டும் ‘சார்பட்டா’ பட நடிகை சஞ்சனா….

நடிகை சஞ்சனா நடராஜன் இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி. இந்த படத்திற்கு பிறகு இறுதிச்சுற்று, நோட்டா, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதை படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு இவர் ஒரு பரிச்சியமான நடிகை ஆனார். அதிலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் நடிகர் கலையரசனின் மனைவியாக நடித்த சஞ்சனா நடராஜன் ரசிகர்களிடம் வெகு சீக்கிரமே பிரபலமானார்.
தற்போது பட வாய்ப்புகளுக்கு காத்திருக்கும் நடிகை சஞ்சனா சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார், அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார் நடிகை சஞ்சனா நடராஜன் அவர்கள்.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் டைட்டான நீச்சல் உடையை மட்டும் அணிந்து கொண்டு படுகவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தள பக்கங்களில் வைரலாகி வருகிறது.