Categories: CINEMA

எனக்கு ஆம்பள வாரிசு இல்ல.. உன் பையன தத்து கொடுனு பிரபல நடிகையின் கணவரிடம் கேட்ட ரஜினி..

சன் தொலைக்காட்சியில் 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்து தொடர் ‘மெட்டி ஒலி’. இத்தொடரில் வில்லி மாமியாராக வந்து ஒட்டுமொத்த சீரியலையும் விறுவிறுப்பாக்கியவர் சாந்தி வில்லியம்ஸ். இடையில் சீரியலில் நடிக்காமல் இருந்தார் சாந்தி வில்லியம்ஸ். தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவருடைய கணவர் வில்லியம்ஸ் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற கேமரா மேன் ஆக வலம் வந்தவர். அவருடைய மரணத்திற்கு பிறகு குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் சாந்தி வில்லியம்ஸ்.  சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள நடேசன் நகரில் தனது குடும்பத்துடன் சாந்தி வில்லியம்ஸ் வசித்து வருகிறார்.


தனது 12 வயதில் இருந்தே நடிக்க தொடங்கியவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். இவர் 1979 இல் மலையாள கேமரா மேன் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு  நான்கு பிள்ளைகள் உள்ளனர். நடிகை  சாந்தி வில்லியம்ஸ் ஒரு பேட்டியில், தன் கணவரால் ஏற்பட்ட மன சங்கடமும் ரஜினி அவர்களைப் பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்து உள்ளார்; அதாவது, இதுவரை என் கணவர் வில்லியம்ஸ் எனக்கு நல்ல ஞாபகங்களை கொடுத்துட்டு போனதில்ல, எல்லாம் மோசமான கனவு மாதிரி தான் இருக்கு.

ஏன் ஒரு டைம் ரஜினி சார் கூட என்னோட மூத்த மகனை அவர் கிட்ட கேட்டு இருக்காரு, எனக்கு பையனே இல்ல எனக்கு மகன் வாரி இல்லாததனால, உன் பையன தத்து எடுத்துக்கிறேன்னு சொல்லிட்டு வில்லியம்ஸ் கிட்ட என்னோட மூத்த மகனை கேட்டு இருக்காரு. ஆனா கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன், எனக்கு என் ஆம்பள பையன் முக்கியம் அப்படி சொல்லிட்டு ரஜினி சார்ட்டையே பையன கொடுக்காம வேகமாக கூட்டிட்டு வீட்டுக்கு வந்துட்டாரு. இவர் என் மேல வச்சிருக்க பாசத்தை விட பசங்க மேல வச்சிருக்க பசங்க ரொம்ப அதிகம்.

என் மேல துணி கூட அவருக்கு பாசம் கிடையாது, ரஜினி சார் கேட்டே கொடுக்க முடியாதுன்னு சொன்னா, இவரு எவ்வளவு அவர் பையன் மேல பாசம் வைத்திருப்பார் பாருங்க. ஆனா இவரு கடைசி சாகுற தருணத்தில் தான் வாழ்க்கையே புரிஞ்சுகிட்டாரு. அப்ப புரிஞ்சு ஒரு பிரயோஜனமும் இல்லை. என்று சாந்தி வில்லியம்ஸ் தன் வாழ்வில் நடந்த கசப்பான விஷயங்களை பற்றியும் ரஜினி சார் பற்றியும் மனம் திறந்து பேசி உள்ளார்.

Ranjith Kumar
Ranjith Kumar

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

6 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

6 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

7 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

7 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

7 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

8 மணி நேரங்கள் ago