கொளுத்தும் வெயில் மற்றும் தீவிர வெப்ப அலை காரணமாக, பள்ளிகள் திறப்பதை மேலும் ஒரு வாரம் தள்ளிப்போட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய கடுமையான சூழலைக் கருத்தில் கொண்டு, பள்ளித் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிச் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசுக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இதற்கிடையே, அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலையின் காரணமாக ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலைக் கவனித்து வரும் தமிழக அரசு, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருதி பள்ளித் திறப்பைத் தள்ளிவைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…