Categories: CINEMA

பவதாரணிக்கு மருத்துவமனை என்றாலே பயம்.. இதனால், பல விஷயங்களை கணவரிடம் கூட சொல்லாம மறச்சிட்டாங்க.. வெளியான ஷாக்கிங் தகவல்..

சமீபத்தில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணியில் இலங்கையில் உயிரிழந்தார். அதுகுறித்து பவதாரணியின் கணவர் சபரியின் அண்ணன் கண்ணன் நேர்காணலில் கூறியதாவது, பவதாரணி சத்தம் போட்டுக்கூட பேச மாட்டார். மிகவும் மென்மையானவர்.

அவரது இறப்பு எங்களால் தாங்க முடியாத ஒரு இழப்பாக இருக்கிறது. அவருக்கு இந்த புற்றுநோய் இருப்பதே எனக்கு டிசம்பர் 26 அன்றுதான் தெரிய வந்தது.அப்போதுதான் அவருக்கு உடம்புக்கு ரொம்பவும் முடியாமல் அப்பல்லோவில் அட்மிட் செய்து புல் செக்கப் செய்தது. அப்போதுதான் அவருக்கு இந்த நோய் இருப்பதே பேமிலியில் இருக்கிற எல்லோருக்கும் தெரிய வந்தது.

இந்த கல்லீரல் கேன்சர் என்பது வெளியே தெரியாது. 4வது ஸ்டேஜ் வரும்போதுதான் அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிய வரும். பவதாரணிக்கு ஹாஸ்பிடல் என்றாலே பயம். ஹாஸ்பிடல் போறது, ஊசி மருந்து மாத்திரைகள் என்றாலே அவருக்கு அலர்ஜி. அதனால் உடல் ரீதியான சின்ன சின்ன பாதிப்புகள் வரும்போதே சொல்லி இருக்கலாம். அவர் பயந்துக்கொண்டு சொல்லாமல் விட்டிருக்கலாம்.

டாக்டர் என்றாலே பயம். அதனால் ஹாஸ்பிடல் சென்று வருவதை அவர் விரும்ப மாட்டார். அதனால் கணவரிடம் கூட அவர் சில விஷயங்களை சொல்லாமல் மறைத்து விட்டார். அவ்வப்போது வந்த சின்ன சின்ன பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட போது, அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட பின்புதான், முழு விவரங்களும் தெரிய வந்தது என்று கூறியிருக்கிறார் கண்ணன்.

Sumathi
Sumathi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

6 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

8 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

9 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

9 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

10 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

12 மணி நேரங்கள் ago