தமிழகத்தில் கடக செப்டம்பர் மாதம் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் தொடர்ந்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அரையாண்டு தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. அதில் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் கொடுத்துள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி உடன் மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடைகின்றன.
இதனைத் தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை 12 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பத்து நாட்களில் பொங்கல் விடுமுறை வருகின்றது. தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதால் முன்கூட்டியே பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்வது நல்லது.
தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப்…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில், வக்பு வாரிய நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வந்த 63 வயதான வழக்கறிஞர்…
தமிழக வெற்றிக் கழகம் (தவிக) அண்மையில் புதிய அமைச்சரவையைப் பொறுப்பேற்றுள்ள சூழலில், அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில்…
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் மின்வெட்டு காரணமாகப் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.…
இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் கடும் வெயில் காரணமாக ஏற்பட்ட…
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும்,…