#image_title
ஸ்ரீலங்காவில் உள்ள ஓபன் ஸ்டேடியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியல் தமன்னா அவர்களால் பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.2005 இல் ரிலீசான தெலுங்கு படமான “சான்ஸ் ரோஷன் சாத்ரா” படம் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். சுறா, ஸ்கெட்ச், வீரம், பையா, அயன், சிறுத்தை, போன்ற முன்னணி படங்களில் நடித்த பிரபலமானவர் இவர், சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் “வா காவாலா” சாங் இருக்கு நடனமாடி மீண்டும் ரசிகர் மத்தியில் ட்ரெண்டிங்கில் உள்ளார். இப்பாடல் மிகவும் பிரபலமான பின் இவர் பல கலை நிகழ்ச்சியில் விருந்தினராக அழைக்க ஆரம்பித்தார்கள். அதில்
முன்பக்கத்தில் அமர்வர்களுக்கு 30,000 அதற்குப் பின் 7000 அதற்கும் பின் அமர்பவர்களுக்கு 3000 என்று பல மடங்கு காசுகளை வசூலித்துள்ளார். தமன்னாவுடன் தனிப்பட்ட போட்டோ எடுப்பதற்கு அதிகமாக காசுகளை வசூலித்து உள்ளார். அதுமட்டுமின்றி விலை இல்லா டிக்கெட்களையும் கொடுத்து ரசிகர்களை பெருமளவில் இசைக்குழுவிற்கு அழைத்திருக்கிறார், இவ்வளவு பெரிய கூட்டத்தை அடக்குவதற்கு வெறும் 200 காவல்துறையினரை மட்டும் வைத்திருந்ததால் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பெரும் சலசலப்பாக ஆகியிருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கி நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒழுங்கான அணுகுமுறை இசை நிகழ்ச்சி குழு தரவில்லையாம், பெருமளவு ரசிகர்கள் அனைவரும் தமன்னா அவர்களை பார்ப்பதற்காக தான் வந்துள்ளார்கள், 30,000 காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தமன்னா அவர்களைப் பார்ப்பதற்காக காத்திருந்த ரசிகர் கூட்டங்களுக்கு தமன்னா மேடையில் வந்து கையை மட்டும் காட்டி விட்டு சென்று விட்டாராம்.
நடிகை மீரா கிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அபிராமி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே…
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானி வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது. பாலிவுட்டில்…
நடிகை சமந்தா மாற்று மருத்துவம் குறித்து சொன்ன அட்வைஸ்க்கு மருத்துவர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் தற்போது…
நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி 2828 ஏடி திரைப்படம் 800 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி…
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக இரண்டு தோல்விப் படங்கள் கொடுத்தாலே அந்த இயக்குனரை ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் இயக்குனர் பிரபு சாலமன்…
பிரபல நடிகரான சரத்குமார் கடந்த 1986-ஆம் ஆண்டு ரிலீசான சின்ன பூவே மெல்ல பூவே பேசு என்ற படத்தில் நடித்து…